என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
லாட்டரிச்சீட்டுக்கள் விற்ற 7 பேர் கைது
Byமாலை மலர்2 Jun 2023 9:42 AM GMT
- லாட்டரிச்சீட்டக்களை விற்ற 7 பேரை கைது செய்த போலீசார், ரூ.2,100 பறிமுதல் செய்தனர்.
- அவரிடம் இருந்து 30 ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கிருஷ்ணகிரி,
மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரிசீட்டுக்கள் எங்கும் விற்பனை செய்யப்படுகிறதா, என போலீசார் கண்காணித்தனர். அந்த வகையில் ஓசூர், பேரிகை, சூளகிரி, ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை, தேன்கனிக்கோட்டை பகுதியில் லாட்டரிச்சீட்டக்களை விற்ற 7 பேரை கைது செய்த போலீசார், ரூ.2,100 பறிமுதல் செய்தனர்.
இதே போல ஓசூர் சிப்காட்டில் குட்கா விற்பனை செய்த திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள சென்னம்பேட்டையை சேர்ந்த முபாரக் (36) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 30 ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X