என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
முதல் மனைவி புகாரில் நடவடிக்கை: 2-வது திருமணம் செய்த வாலிபர் கைது
Byமாலை மலர்7 Oct 2022 9:32 AM GMT
- கணவரை பிரிந்து தனது தாய் வீட்டில் பிரேம்கா வசித்து வருகிறார்.
- சரவணன் கைது செய்யப்பட்டார். மற்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகேயுள்ள கொத்துக்காரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரேம்கா (வயது 31). இவருக்கும் சரவணன் என்பவருக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனது தாய் வீட்டில் பிரேம்கா வசித்து வருகிறார்.
இந்த சூழலில் சரவணன் தனது உறவினர் ஒருவரது மகளை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இது பற்றி அறிந்த பிரேம்கா அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
அதில் சரவணன், அவரது பெற்றோர் வேடியப்பன், பத்மா,உள்பட 9 பேர் மீது புகார் கொடுத்துள்ளார். இதில் சரவணன் கைது செய்யப்பட்டார். மற்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X