என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரி, பர்கூர் பகுதியில் 64 ரேஷன் கடைகளில் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் ஆய்வு
- 64 ரேஷன் கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
- முறைகேடுகள் கண்டறியப்பட்டால் தொடர்புடைய பொது வினியோக திட்ட பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கிருஷ்ணகிரி,
பொது வினியோக திட்ட துணை பதிவாளர் குமார், கிருஷ்ணகிரி சரக துணை பதிவாளர், கிருஷ்ணகி வட்ட வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு பனை சங்க மேலாண்மை இயக்குனர் சுந்தரம், கிருஷ்ணகிரி நகர கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் தமிழரசு மற்றும் 17 கூட்டுறவு சார் பதிவாளர்கள், 5 முதுநிலை ஆய்வாளர்களை கொண்ட பறக்கும் படை ஆய்வு குழுக்கள் அமைக்கப்பட்டது.
இந்த குழு கிருஷ்ணகிரி, பர்கூர் சுற்று வட்டார பகுதிகளில் 64 ரேஷன் கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் தவறு இழைத்த ரேஷன்கடை விற்பனையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆய்வின் போது முறைகேடுகள் கண்டறியப்பட்டால் தொடர்புடைய பொது வினியோக திட்ட பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தொடர்புடைய சங்க நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இணைப்பதிவாளர் ஏகாம்பரம் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்