என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
குன்னூரில் தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை
Byமாலை மலர்31 May 2023 9:21 AM GMT (Updated: 31 May 2023 9:22 AM GMT)
- போலீசார் உடலை கைப்பற்றி குன்னூர் அரசு லாலி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குன்னூர்,
குன்னூர் கன்னிமாரியம்மன் கோவில் தெரு அருகே உள்ள வனப்பகுதியில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் பிணம் கிடப்பதாக குன்னூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குன்னூர் அரசு லாலி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் தற்கொலை செய்தவருக்கு 65 வயது இருக்கும், எதற்காக தற்கொலை செய்தார், அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.
பிரேத பரிசோதனைக்கு பின்னர் உடல் அடையாளம் தெரிவதற்காக வைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X