என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கருணை தொகையை உயர்த்தகோரி ஆர்ப்பாட்டம்
- கூட்டுறவு ஊழியர் சங்கம் சார்பில் நடந்தது
- கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்தது
நாகர்கோவில்:
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு குமரி மாவட்ட சி.ஐ.டி.யு. கூட்டுறவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது.கூட்டுறவு சங்க ஊழியர்கள் அனைவருக்கும் 20 சதவீத போனஸ் 5 சதவீத கருணை தொகை வழங்க வேண்டும், பொது வினியோகத் திட்டத்தை தனித்துறையாக உருவாக்க வேண்டும், பண்டிகை காலம் முன்பணம் ரூ.25 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சவுந்தர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை சுந்தர்ராஜ் தொடங்கி வைத்தார். இதில் தங்கமோகன், ராஜேஷ், மேரி சுபா, கிறிஸ்டோபர், ராபின்சன், தெய்வநாயகம் உட்பட பலர் கலந்து கொண்டனர். கிருஷ்ணமூர்த்தி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து பேசினார். பத்மகுமார் நன்றி கூறினார் .ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்