search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுமி கர்ப்பமாக்கிய 2 பேர் போக்சோவில் கைது
    X

    சிறுமி கர்ப்பமாக்கிய 2 பேர் போக்சோவில் கைது

    • சிறுமி கர்ப்பமாக்கிய 2 பேரை போக்சோவில் கைது செய்தனர்
    • குளித்தலை அனைத்து மகளிர் போலீசார் நடவடிக்கை

    கரூர்

    கரூர் மாவட்டம் மணவாசியை சேர்ந்தவர் மல்லீஸ்வரன் (வயது 25), அதே ஊரை சேர்ந்தவர் இளவரசன் (24). இவர்கள் 2 பேரும் 17 வயது சிறுமி ஒருவருடன் நெருங்கி பழகி வந்துள்ளார். இதில் அந்த சிறுமி 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். இது தொடர்பாக சிறுமி அளித்த புகாரின் பேரில் மல்லீஸ்வரன் மற்றும் இளவரசன் ஆகிய 2 பேர் மீது குளித்தலை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ உள்ளிட்ட வழக்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து அவர்களை கைது செய்தனர். மல்லீஸ்வரன் மற்றும் இளவரசன் ஆகிய 2 பேரும் இரு வேறு கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×