என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சிறுமி கர்ப்பமாக்கிய 2 பேர் போக்சோவில் கைது
Byமாலை மலர்7 Oct 2022 8:17 AM GMT
- சிறுமி கர்ப்பமாக்கிய 2 பேரை போக்சோவில் கைது செய்தனர்
- குளித்தலை அனைத்து மகளிர் போலீசார் நடவடிக்கை
கரூர்
கரூர் மாவட்டம் மணவாசியை சேர்ந்தவர் மல்லீஸ்வரன் (வயது 25), அதே ஊரை சேர்ந்தவர் இளவரசன் (24). இவர்கள் 2 பேரும் 17 வயது சிறுமி ஒருவருடன் நெருங்கி பழகி வந்துள்ளார். இதில் அந்த சிறுமி 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். இது தொடர்பாக சிறுமி அளித்த புகாரின் பேரில் மல்லீஸ்வரன் மற்றும் இளவரசன் ஆகிய 2 பேர் மீது குளித்தலை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ உள்ளிட்ட வழக்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து அவர்களை கைது செய்தனர். மல்லீஸ்வரன் மற்றும் இளவரசன் ஆகிய 2 பேரும் இரு வேறு கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X