என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மயிலாடுதுறை மாவட்டத்தில் 5-ந்தேதி மதுக்கடைகளுக்கு விடுமுறை - கலெக்டர் தகவல்
Byமாலை மலர்3 Feb 2023 10:05 AM GMT
- மயிலாடுதுறை மாவட்டத்தில் 5-ந்தேதி மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- மதுபான கூடங்கள் அனைத்தும் 5-ந்தேதி வடலூர் ராமலிங்க சுவாமிகள் நினைவு தினத்தில் தற்காலிகமாக மூடிவைக்கப்பட வேண்டும்
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:
வருகிற 5-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வடலூர் ராமலிங்க சுவாமிகள் நினைவு தினத்தை முன்னிட்டு மதுவிற்பனை இல்லாத நாளாக தமிழக அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.
எனவே மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக்கழகத்தின் (டாஸ்மாக்) கட்டுப்பாட்டில் இயங்கி வரும் மதுபான சில்லறை விற்பனைக்கடைகள் மற்றும் மதுபான கடைகளையொட்டி உள்ள மதுபான கூடங்கள் அனைத்தும் 5-ந்தேதி வடலூர் ராமலிங்க சுவாமிகள் நினைவு தினத்தில் தற்காலிகமாக மூடிவைக்கப்பட வேண்டும்.
மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது. மதுபான போக்குவரத்து ஏதும் செய்யக்கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X