search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செங்கல்பட்டு மாவட்டத்தில் கோழிகளுக்கு தடுப்பூசி முகாம் நாளை தொடக்கம்
    X

    செங்கல்பட்டு மாவட்டத்தில் கோழிகளுக்கு தடுப்பூசி முகாம் நாளை தொடக்கம்

    • கோடைக் காலங்களில் ஏற்படும் வெள்ளைக்கழிச்சல் நோய், பெரும் பொருளாதார நஷ்டத்தை ஏற்படுத்துகிறது.
    • 2 லட்சத்து 63 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

    செங்கல்பட்டு மாவட்டத்தில், கிராம பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் நாட்டுக்கோழிகள், பிற வகை கோழிகளுக்கு, கோடைக் காலங்களில் ஏற்படும் வெள்ளைக்கழிச்சல் நோய், பெரும் பொருளாதார நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. மாவட்டத்தில் நாளை 1-ந் தேதி தொடங்கி வரும் 14-ந் தேதி வரை 2 லட்சத்து 63 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×