search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவள்ளூர் அருகே மணல் கடத்திய 5 பேர் கைது
    X

    திருவள்ளூர் அருகே மணல் கடத்திய 5 பேர் கைது

    • மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 3 ஜே.சி.பி. எந்திரம் மற்றும் 2 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • தப்பி ஓடிய 4பேரை தேடிவருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த கொட்டையூர் கிராமத்தில் சவுடு மண் கடத்தப்படுவதாக மப்பேடு போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் அங்கு சென்றபோது மண் திருட்டில் ஈடுபட்ட 5 பேரை மடக்கி பிடித்தனர்.

    மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 3 ஜே.சி.பி. எந்திரம் மற்றும் 2 லாரிகளை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய 4பேரை தேடிவருகிறார்கள்.

    Next Story
    ×