என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தேன்கனிக்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் ரூ.38 ஆயிரம் பொருட்கள் திருட்டு
Byமாலை மலர்7 Oct 2022 9:32 AM GMT
- மர்ம நபர்கள் திருடி விட்டனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
- திருடு போன பொருட்களின் மதிப்பு ரூ.38 ஆயிரத்து 300 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை மின்வாரிய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக உள்ளவர் தேன்மொழி (வயது 42). இவர் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகாரில் கடந்த 4-ந்தேதி 150 கிலோ காப்பர் ஒயர், 250 லிட்டர் ட்ரான்ஸ்பாரம் எண்ணெய் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி விட்டனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகாரின்பேரில் தேன்கனிகோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம திருடர்களை தேடி வருகின்றனர். திருடு போன பொருட்களின் மதிப்பு ரூ.38 ஆயிரத்து 300 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X