என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சீனிவாச பெருமாள் கோவிலில் தீர்த்தவாரி
Byமாலை மலர்6 Oct 2022 9:35 AM GMT
- சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதத்தில் விரதமிருந்து பெருமாளை வழிபடுவர்.
- தேர் வீதிவுலா முடிந்து காவிரி ஆற்றில் பெருமாளுக்கு தீர்த்தவாரி நடைபெற்றது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை அருகே நீடூர் சாலை பல்லவராயன்பேட்டையில் அமைந்துள்ள தென்தி ருப்பதி வேங்கடாஜலபதி என்று அழைக்கப்படும் சீனிவாச பெருமாள் கோயிலில் தமிழ் மாதமான புரட்டாசி மாதத்தில் விரதமிருந்து பெருமாலை வழிபடுவார்கள்.
எஸ்.ஆர்.பட்டர் சுவாமிகள் தலைமையில் நேற்று தேர் வீதிவுலா முடிந்து காவிரி ஆற்றில் சுவாமி பெருமாளுக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.
ஏராமான பக்தர்கள் ஆற்றில் இறங்கி கோவிந்தா கோவிந்தா என கோஷங்கள் எழுப்பியவாறு குளித்து சாமியை வழிப்பட்டனர்.
கோயில் தர்மகர்த்தாக்கள் சந்தானகிருஷ்ணன், மகாதேவன், ரெங்கநாதன், லெட்சுமிநாராயணன், மற்றும் கோயில் ஊழியர்கள், பொதுமக்கள் என ஏராளமானவர்கள் கலந்துக் கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X