என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஷூ கம்பெனி தொழிலாளி மர்ம சாவு
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பெரியவரிகம் ஊராட்சியை சேர்ந்த சேகர் மகன் முருகன் வயது (32) ஷூ கம்பெனி தொழிலாளி. இவர் நேற்று இரவு 8.30 மணிக்கு தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கினார்.
அவருக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆகிறது. ஒரு பெண் குழந்தை உள்ளது. மனைவி சென்னை தாய் வீட்டில் உள்ள நிலையில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கி உள்ளார்.
உமராபாத் போலீசார் தகவல் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X