என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
முதல்-அமைச்சரிடம் மனு கொடுக்க காத்திருந்த பொதுமக்கள்
Byமாலை மலர்2 Feb 2023 9:41 AM GMT
- 100-க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர்
- வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது
வேலூர்:
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வேலூர் உள்ளிட்ட 4 மாவட்ட கலெக்டர்களுடன் பல்வேறு திட்ட பணிகள் குறித்து இன்று வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு நடத்தினார்.
இநனையொட்டி கலெக்டர் அலுவலகத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் அரசு அலுவலர்கள் தவிர மற்ற யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
முதல்அமைச்சர் வருகையை அறிந்த பொதுமக்கள் ஏராளமானோர் இன்று காலையில் கலெக்டர் அலுவலகம் அருகே திரண்டு இருந்தனர். சுமார் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனு கொடுப்பதற்காக காத்திருந்தனர்.
கைக்குழந்தைகளுடன் பெண்கள் மற்றும் வயதான முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் மனு கொடுக்க வந்திருந்தனர். அவர்கள் நீண்ட நேரம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே காத்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X