என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தப்பி சென்ற சிறுவர்கள் காப்பகத்தில் ஒப்படைப்பு
வேலூர்:
வேலூர், சத்துவாச்சாரி அடுத்த மூலக்கொல்லை பகுதியில் நம்பிக்கை இல்லம் என்ற காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏழ்மை மற்றும் ஆதரவற்ற நிலையில் உள்ள குழந்தைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் காப்பகத்தில் இருந்த 2 சிறுவர் மற்றும் 2 சிறுமிகள், துணி பையுடன் நேற்று இரவு தப்பி சென்றனர். எங்கே செல்வது என தெரியாமல் 4 பேரும் வள்ளலார் பகுதியில், தேசிய நெடுஞ்சாலையோர பிளாட்பாரத்தில் இரவு முழுவதும் தூங்கி உள்ளனர்.
இதனைப் பார்த்த அந்த பகுதி மக்கள் 4 பேரையும் மீட்டு, சத்துவாச்சாரி போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள், காப்பகத்தில் இருந்து தப்பி சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் 4 சிறுவர்களையும் மீண்டும் காப்பகத்திலேயே ஒப்படைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X