என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மார்ஷல் நேசமணிக்கு நினைவஞ்சலி செலுத்திய விஜய் வசந்த் எம்.பி.
Byமாலை மலர்1 Jun 2023 11:16 PM GMT
- குமரி மாவட்டத்தைத் தமிழ்நாட்டுடன் இணைப்பதற்காக பல போராட்டங்கள் நடத்தியவர் மார்ஷல் நேசமணி
- மார்ஷல் நேசமணிக்கு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அஞ்சலி செலுத்தினார்.
கன்னியாகுமரி:
இந்தியா விடுதலை பெற்ற பின்னர், திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் இருந்த குமரி மாவட்டத்தைத் தமிழ்நாட்டுடன் இணைப்பதற்காக பல போராட்டங்கள் நடத்திய மார்ஷல் நேசமணியின் நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். அவரது நினைவுகளையும் பகிர்ந்தனர்.
இந்நிலையில், மார்ஷல் நேசமணிக்கு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அஞ்சலி செலுத்தி உள்ளார்.
சுதந்திரப் போராட்ட வீரரும், கன்னியாகுமரி மாவட்டத்தை தாய் தமிழகத்துடன் இணைக்க பல போராட்டங்களை முன்னின்று நடத்திய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குமரி தந்தை மார்ஷல் நேசமணி அவர்கள் நினைவு நாளில் அன்னாருக்கு எனது நினைவஞ்சலி என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X