என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
- விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
- பரளச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா முத்தக்குறிச்சியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகன் சங்கரலிங்கம் (19). வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். கடந்த 22-ந்தேதி சங்கரலிங்கத்தின் சகோதரிக்கு திருமணம் நடந்தது. அப்போது சங்கரலிங்கம் செலவுக்கு பணம் கேட்டு தந்தையிடம் தகராறு செய்தார். ஆனால் ராமச்சந்திரன் பணம் கொடுக்கவில்லை. இதனால் மனவருத்தத்தில் இருந்த சங்கரலிங்கம் சகோதரிக்கு சீர்கொடுக்க செல்லாமல் இருந்து விட்டார்.
இந்த நிலையில் அருப்புக்கோட்ைட அருகே உள்ள செங்குளம் பகுதியில் சங்கரலிங்கம் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அங்கிருந்தவர்கள் மீட்டு அவரை அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து ராமச்சந்திரன் கொடுத்த புகாரின்பேரில் பரளச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்