என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
ரூ.10 நாணயத்துக்கு பிரியாணி கொடுத்து விழிப்புணர்வு பிரசாரம்
Byமாலை மலர்5 Oct 2022 3:05 AM GMT
- சோத்துப்பாக்கத்தில் வந்தவாசி சாலையில் பிரியாணி கடை நடத்துபவர் ஞானவேல்.
- ரூ.10 நாணயத்துக்கு பிரியாணி வழங்கி வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு பிரசாரத்தை ஞானவேல் செய்தார்.
மதுராந்தகம்:
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அடுத்த சோத்துப்பாக்கத்தில் வந்தவாசி சாலையில் பிரியாணி கடை நடத்துபவர் ஞானவேல். பத்து ரூபாய் நாணயங்களை மதுராந்தகம், மேல்மருவத்தூர், அச்சரப்பாக்கம், செய்யூர், சூனாம்பேடு, சித்தாமூர், பவுஞ்சூர் சுற்றுவட்டார கிராமப்புறங்களை சேர்ந்தவர்கள் வாங்குவதில்லை என்ற புகார் இருந்து வந்தது.
இந்த நிலையில் ஞானவேல் தனது பிரியாணி கடைக்கு ரூ.10 நாணயம் கொண்டு வந்து கொடுத்தால் ரூ.120 மதிப்பிலான பிரியாணியை இலவசமாக கொடுத்து அனுப்பினார். இதனையடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
ரூ.10 நாணயத்துக்கு பிரியாணி வழங்கி வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு பிரசாரத்தை ஞானவேல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X