என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
ஈரோடு இடைத்தேர்தல்- ஓ.பி.எஸ் அணி வேட்பாளர் செந்தில் முருகன் வேட்பு மனு தாக்கல்
BySuresh K Jangir3 Feb 2023 9:22 AM GMT (Updated: 3 Feb 2023 12:29 PM GMT)
- அ.தி.மு.கவின் எடப்பாடி பழனிசாமி அணியினர் வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு மனு தாக்கல் 7-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
- ஓ.பன்னீர்செல்வம் அணி வேட்பாளர் மனு தாக்கல் குறித்தும் மாறுபட்ட தகவல் வெளியானது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் சார்பில் வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில், காங்கிரஸ், அ.தி.மு.க, ஓ.பி.எஸ். அணி, அ.ம.மு.க. வேட்பாளர்கள் இதுவரை வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
அ.தி.மு.கவின் எடப்பாடி பழனிசாமி அணியின் வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு மனு தாக்கல் 7-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இதனால், ஓ.பன்னீர்செல்வம் அணி வேட்பாளர் மனு தாக்கல் குறித்தும் மாறுபட்ட தகவல் வெளியானது.
இந்நிலையில், அதிமுக சார்பில் ஓ.பன்னீர் செல்வம் அணியின் வேட்பாளர் செந்தில் முருகன் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X