என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
X
மோட்டார் சைக்கிளில் இருந்து தடுமாறி விழுந்தவர் சாவு
Byமாலை மலர்7 Oct 2022 5:12 AM GMT
- திடீர் பிரேக் போட்டதால் மோட்டார் சைக்கிளில் இருந்து தடுமாறி விழுந்தவர் பரிதாபமாக இறந்து போனார்.
- சீனிவாசனை அங்கு இருந்தவர்கள் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சீனிவாசன் பரிதாபமாக இறந்து போனார்.
புதுச்சேரி:
திடீர் பிரேக் போட்டதால் மோட்டார் சைக்கிளில் இருந்து தடுமாறி விழுந்தவர் பரிதாபமாக இறந்து போனார்.
புதுவை ஜீவானந்தபுரம் வாஞ்சிநாதன் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 48). சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் மேட்டுபாளையம் கனரக வாகனங்கள் நிறுத்துமிடம் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவர் திடீர் என பிரேக் போட்டதால் மோட்டடார் சைக்கிளில் இருந்து தடுமாறி கீழே விழுந்தார். சீனிவாசனை அங்கு இருந்தவர்கள் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சீனிவாசன் பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து அவரது மகன் பாஸ்கர் கொடுத்த புகாரின் பேரில் கோரிமேடு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X