என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
X
50 ஆயிரம் பேருக்கு நிலவேம்பு கசாயம்-கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
Byமாலை மலர்3 Feb 2023 5:06 AM GMT
- புதுவையில் கடந்த சில நாட்களாக டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலால் அதிகளவில் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
- அரசு பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் வீடு வீடாக சென்று தொகுதி முழுவதும் பொதுமக்கள் நலம் காக்க நிலவேம்பு கசாயம் கொடுக்கும் பணிநடைபெற்று வருகிறது.
புதுச்சேரி:
புதுவையில் கடந்த சில நாட்களாக டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலால் அதிகளவில் மக்கள் பாதிக்க ப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் டெங்கு காய்ச்சலில் இருந்து மக்களை பாதுகாக்க உப்பளம் தொகுதி தி.மு.க சார்பில், தொகுதியில் உள்ள 50 ஆயிரம் பேருக்கு நிலவேம்பு கசாயம் கொடுக்கும் பணியினை தொகுதி எம்.எல்.ஏ.வும் தி.மு.க. துணை அமைப்பாளருமான அனிபால் கென்னடி தொடங்கி வைத்தார்.
உப்பளம் தொகுதியில் அரசு பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் வீடு வீடாக சென்று தொகுதி முழுவதும் பொதுமக்கள் நலம் காக்க நிலவேம்பு கசாயம் கொடுக்கும் பணிநடை பெற்று வருகிறது.
இந்நிகழ்ச்சியில் தி.மு.க. பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X