என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
பாட்னர்
- 2
- 2
- 2
வாரம் | 1 | 2 | 3 |
---|---|---|---|
தரவரிசை | 149 | 129 | 117 |
Point | 170 | 267 | 9 |
கடன் வாங்கியதால் அவதிப்படும் இளைஞன் குறித்த கதை
நடுத்தர குடும்பத்தில் பிறந்த ஆதி தொழில் தொடங்குவதற்காக கடன் வாங்குகிறார். கடனை திருப்பி கொடுக்க முடியாததால் கடன் கொடுத்தவர் கடனை கொடு இல்லை என்றால் உன் தங்கச்சியை திருமணம் செய்து கொடு என்று கண்டீசன் போடுகிறார். இப்படி இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொண்ட ஆதி கடனை திரும்ப செலுத்துவதற்காக சென்னைக்கு வேலைக்கு செல்கிறார்.
அப்போது விஞ்ஞானியான பாண்டியராஜனிடம் இருந்து அவரின் கண்டுபிடிப்பை திருடுவதற்காக ஜான் விஜய் வருகிறார். இந்த கடத்தலில் யோகிபாபுவிற்கு ஒரு ஊசி செலுத்தப்படுவதால் அவர் ஹன்சிகா போன்று மாறிவிடுகிறார்.
இறுதியில் யோகிபாபு மீண்டும் பழைய நிலைக்கு வந்தாரா? பாண்டியராஜின் கண்டுபிடிப்பை திருட காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
நீண்ட இடைவெளிக்கு பிறகு சினிமாவிற்கு கம்பேக் கொடுத்துள்ள ஆதி தனது எதார்த்தமான நடிப்பை கொடுத்துள்ளார். யோகிபாபுவாக மாறும் ஹன்சிகா அவரை போன்று நடிப்பதற்கு முயற்சி செய்து பாராட்டை பெறுகிறார். யோகிபாபு, ரோபோ சங்கர் ஆகியோர் தனக்கான வேலையை சிறப்பாக செய்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்