அதைத்தொடர்ந்து ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் இப்படத்திலிருந்து விலகியதாகவும், நடிகர் சிம்பு இதில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது
இந்நிலையில் தற்போது படத்திலிருந்து விலகிய துல்கர் மற்றும் ஜெயம்ரவி மீண்டும் இணைந்துள்ளதாகவும் மேலும் சிம்பு இதில் இரட்டை வேடத்தில் நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.