search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    திருப்பூரில் சாம்சங் செல்போன்களை உடைத்து தொழிற்சங்கத்தினர் போராட்டம்
    X

    திருப்பூரில் சாம்சங் செல்போன்களை உடைத்து தொழிற்சங்கத்தினர் போராட்டம்

    • சி.ஐ.டி.யூ., தொழிற்சங்கம் சார்பில் திருப்பூர் தபால் நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது.
    • போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

    திருப்பூர்:

    காஞ்சிபுரம் சாம்சங் நிறுவனத்தில் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையை பறிக்கும் நிர்வாகத்தை கண்டித்து திருப்பூர் ரெயில் நிலையம் அருகே சி.ஐ.டி.யூ., தொழிற்சங்கம் சார்பில் திருப்பூர் தபால் நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது.

    இதில் பங்கேற்றவர்கள் சாம்சங் நிறுவனத்தின் செல்போன்களை சாலையில் போட்டு உடைத்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×