என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![பி.எஸ்.என்.எல். தொழில்நுட்ப ஆலோசனை குழு கூட்டத்தில் பங்கேற்ற விஜய் வசந்த் பி.எஸ்.என்.எல். தொழில்நுட்ப ஆலோசனை குழு கூட்டத்தில் பங்கேற்ற விஜய் வசந்த்](https://media.maalaimalar.com/h-upload/2023/11/30/1988805-vijayvasanth.webp)
X
பி.எஸ்.என்.எல். தொழில்நுட்ப ஆலோசனை குழு கூட்டத்தில் பங்கேற்ற விஜய் வசந்த்
By
மாலை மலர்30 Nov 2023 6:00 AM GMT
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் பிஜி பிரதாப் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது.
- பி.எஸ்.என்.எல். சேவைகளை மக்களிடம் மேலும் எடுத்து செல்வது மற்றும் சேவைகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் தொழில்நுட்ப ஆலோசனை குழு கூட்டம் நடைபெற்றது. இக்குழு கூட்டத்தை குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தலைமையேற்று நடத்தினார்.
பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் பிஜி பிரதாப் முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பி.எஸ்.என்.எல். சேவைகளை மக்களிடம் மேலும் எடுத்து செல்வது மற்றும் சேவைகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)