search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அமர்நாத் யாத்திரை: 4¼ லட்சம் பேர் பனிலிங்க தரிசனம்
    X

    அமர்நாத் யாத்திரை: 4¼ லட்சம் பேர் பனிலிங்க தரிசனம்

    • காஷ்மீரில் அமர்நாத் குகைக்கோவில் உள்ளது.
    • ஆண்டுதோறும் பனிக்கட்டிகளால் ஆன சிவலிங்கம் இயற்கையாக உருவாகும்.

    ஜம்மு:

    காஷ்மீரில் அமர்நாத் குகைக்கோவில் உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 3 ஆயிரத்து 880 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. அதில், ஆண்டுதோறும் பனிக்கட்டிகளால் ஆன சிவலிங்கம் இயற்கையாக உருவாகும். அதைக்காண லட்சக்கணக்கானோர் புனித யாத்திரையாக செல்வார்கள்.

    இந்த ஆண்டு இதுவரை 4 லட்சத்து 25 ஆயிரம் பக்தர்கள் அமர்நாத் பனிலிங்கத்தை தரிசித்துள்ளனர். கடந்த ஆண்டு 4 லட்சத்து 50 ஆயிரம் பக்தர்கள் தரிசித்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×