என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆசிரியர் தேர்வு
X
சாமி சிலைகளுடன் ஜெயின் சமுதாய மக்கள் ஊர்வலம்
Byமாலை மலர்3 Feb 2023 7:14 AM GMT
- சாமி சிலைகளுடன் ஜெயின் சமுதாய மக்கள் ஊர்வலமாக சென்றனர்.
- சாமி சிலைகளுடன் ஜெயின் சமுதாய மக்கள் ஊர்வலமாக சென்றனர்.
மதுரை
மதுரை மேல கோபுரவீதி யில் ஜெயின் கோவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறுகிறது.
இதையொட்டி எல்லீஸ் நகர் மேம்பாலத்தின் அடியில் உள்ள பிரம்மாண்ட மைதானத்தில் கடந்த சில நாட்களாக சிறப்பு வழிபாடுகள் நடந்து வருகிறது. உற்சவ மூர்த்திகள் வீதி உலா, ஜான்சி ராணி பூங்காவில் இருந்து இன்று காலை தொடங்கியது. இதில் 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு ஊர்வலமாக வந்தனர்.அவர்கள் மேல ஆவணி மூல வீதி, நேதாஜி ரோடு, பெரியார் பஸ் நிலையம் வழியாக எல்லீஸ் நகரில் உள்ள அயோத்தியா நகரை வந்தடைந்தனர். இந்த ஊர்வலத்தால் சிறிது நேரம் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X