search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடமாநில தொழிலாளி துாக்கிட்டு தற்கொலை
    X

    வடமாநில தொழிலாளி துாக்கிட்டு தற்கொலை

    • வடமாநில தொழிலாளி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • வயிற்று வலியால் விபரீத முடிவு

    கரூர்:

    பீகார்மாநிலத்தை சேர்ந்தவர் மது மன்சூர் (வயது 23). இவர் கரூர் என்.எஸ். கே., நகரில் தங்கி, கூலி வேலை பார்த்து வந்தார். கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த முகமது மன்சூர், சம்பவத்தன்று வலி தாங்க முடியாமல் மன விரக்தியில் தூக் கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, வெங்கமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×