என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![வடமாநில தொழிலாளி துாக்கிட்டு தற்கொலை வடமாநில தொழிலாளி துாக்கிட்டு தற்கொலை](https://media.maalaimalar.com/h-upload/2023/02/03/1830582-8.webp)
X
வடமாநில தொழிலாளி துாக்கிட்டு தற்கொலை
By
மாலை மலர்3 Feb 2023 6:09 AM GMT
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- வடமாநில தொழிலாளி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- வயிற்று வலியால் விபரீத முடிவு
கரூர்:
பீகார்மாநிலத்தை சேர்ந்தவர் மது மன்சூர் (வயது 23). இவர் கரூர் என்.எஸ். கே., நகரில் தங்கி, கூலி வேலை பார்த்து வந்தார். கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த முகமது மன்சூர், சம்பவத்தன்று வலி தாங்க முடியாமல் மன விரக்தியில் தூக் கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, வெங்கமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)