என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தருமபுரியில் தேர்தல் விதிமுறைகளை மீறிய 20 பா.ம.க.வினர் மீது வழக்கு
ByMaalaimalar27 March 2024 8:12 AM GMT (Updated: 27 March 2024 8:12 AM GMT)
- தேர்தல் விதிமுறைகளை மீறி பா.ம.க.வைச் சேர்ந்த 20 பேரும், மேலும் பா.ம.க. கட்சி கொடியை ஏற்றி ஒரு காரும் வந்தது.
- போலீசார் பா.ம.க.வினர் 20 பேர் மீது தேர்தல் விதிமீறல் குறித்து வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
தருமபுரி:
தர்மபுரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக சவுமியா அன்புமணி கடந்த 25-ந் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
அப்பொழுது தேர்தல் விதிமுறைகளை மீறி 100 மீட்டருக்குள் பா.ம.க.வைச் சேர்ந்த 20 பேரும், மேலும் பா.ம.க. கட்சி கொடியை ஏற்றி ஒரு காரும் வந்தது.
இதையடுத்து விருப்பாச்சிபுரம் கிராம நிர்வாக அலுவலர் கலையரசன் கொடுத்த புகாரின் பேரில் தருமபுரி டவுன் போலீசார் பா.ம.க.வினர் 20 பேர் மீது தேர்தல் விதிமீறல் குறித்து வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X