search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரியில் தேர்தல் விதிமுறைகளை மீறிய 20 பா.ம.க.வினர் மீது வழக்கு
    X

    தருமபுரியில் தேர்தல் விதிமுறைகளை மீறிய 20 பா.ம.க.வினர் மீது வழக்கு

    • தேர்தல் விதிமுறைகளை மீறி பா.ம.க.வைச் சேர்ந்த 20 பேரும், மேலும் பா.ம.க. கட்சி கொடியை ஏற்றி ஒரு காரும் வந்தது.
    • போலீசார் பா.ம.க.வினர் 20 பேர் மீது தேர்தல் விதிமீறல் குறித்து வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

    தருமபுரி:

    தர்மபுரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக சவுமியா அன்புமணி கடந்த 25-ந் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

    அப்பொழுது தேர்தல் விதிமுறைகளை மீறி 100 மீட்டருக்குள் பா.ம.க.வைச் சேர்ந்த 20 பேரும், மேலும் பா.ம.க. கட்சி கொடியை ஏற்றி ஒரு காரும் வந்தது.

    இதையடுத்து விருப்பாச்சிபுரம் கிராம நிர்வாக அலுவலர் கலையரசன் கொடுத்த புகாரின் பேரில் தருமபுரி டவுன் போலீசார் பா.ம.க.வினர் 20 பேர் மீது தேர்தல் விதிமீறல் குறித்து வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

    Next Story
    ×