என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தாராபுரத்தில் அண்ணா நினைவுநாள் நிகழ்ச்சி
Byமாலை மலர்3 Feb 2023 8:08 AM GMT (Updated: 3 Feb 2023 11:01 AM GMT)
- திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் டி.டி. காமராஜ் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
- 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தாராபுரம்:
தாராபுரத்தில் இன்று அண்ணா நினைவு நாளை ஒட்டி அவரது உருவப்படத்திற்குஅ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி சார்பில் திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் டி.டி. காமராஜ் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சிக்கு சன்சீட்ஸ் ஜவகர் தலைமை தாங்கினார். தண்டபாணி, ஜாபர் சாதிக் ,பாவா, அம்மன் பாலு, மகேஷ் , மைதீன் , செய்யது,சுதாரவிஉட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X