search icon
என் மலர்tooltip icon

    உலக கோப்பை கால்பந்து-2022

    மது விற்றவர் கைது
    X

    மது விற்றவர் கைது

    • போலீசார் ரோந்து பணியில் சிக்கினார்
    • 12 பாட்டில்கள் பறிமுதல்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர், சப்-இன்ஸ் பெக்டர் சுபாஷினி மற்றும் போலீசார் நேற்று நாட்டறம்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ரோந்து சென்றனர்.

    அப்போது நாட்டறம்பள்ளி அருகே ஏரியூர் பகு தியில் மது பாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த ஏரியூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி (வயது 57) என்பவரை கைது செய்தனர்.

    அவரிடமிருந்து 12 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×