என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
குன்னத்தூர் அருேக தொழிலாளி திடீர் சாவு
Byமாலை மலர்3 Feb 2023 7:16 AM GMT
- நெஞ்சு வலிக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
- பரிசோதித்த டாக்டர், கணேசன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார்
குன்னத்தூர் :
குன்னத்தூர் அருகே வெள்ளரவெளி கிழக்கு வீதி, ராசு காம்பவுண்டு பகுதியை சேர்ந்தவர் கணேசன் ( வயது 56),தொழிலாளி.
இவர் பல நாட்களாக நெஞ்சுவலியால் அவதிப்பட்டு வந்தார். நெஞ்சு வலிக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்தநிலையில் வீட்டு வாசலில் இறந்து கிடந்துள்ளார். இதைப் பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர், கணேசன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார். இது குறித்து குன்னத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X