என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கொடைக்கானலில் வனஉயிரின வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
Byமாலை மலர்7 Oct 2022 5:14 AM GMT
- வனஉயிரின வாரவிழாவை முன்னிட்டு ஏரிச்சாலையில் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட சைக்கிள் பேரணி நடைபெற்றது.
- மாணவ-மாணவிகளுக்கும் நினைவு பரிசுகளும், வெற்றிபெற்றவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்பட்டது.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் வனத்துறை சார்பில் வனஉயிரின வாரவிழாவை முன்னிட்டு ஏரிச்சாலையில் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட சைக்கிள் பேரணி நடைபெற்றது. பேரணியை மாவட்ட வனஅலுவலர் திலீப், கொடைக்கானல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி கார்த்திக், கோட்டாட்சியர் ராஜா, புதுச்சேரி மாநில வனஅலுவலர் வஞ்சுனாவள்ளி, கொடைக்கானல் நகர்மன்ற தலைவர் மாயக்கண்ணன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
வனஉதவி பாதுகாப்பு அலுவலர் சக்திவேல், அன்னைதெரசா பல்கலைக்கழக மாணவிகள், அரசு கலைக்கல்லூரி மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பேரணி நிறைவில் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் நினைவு பரிசுகளும், வெற்றிபெற்றவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X