என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஈரப்பதமான நெல்லை கொள்முதல் செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
Byமாலை மலர்7 Oct 2022 7:17 AM GMT
- குறுவை சாகுபடி அறுவடை செய்து விற்பனைக்காக கொள்முதல் நிலையத்திற்கு விவசாயிகள் கொண்டு வந்தனர்.
- ஈரப்பதம் 17 சதவீதம் இருந்தால் மட்டுமே கொள்முதல் செய்ய முடியும்.
திருவையாறு:
திருவையாறு அருகே கீழதிருப்பந்துருத்தியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கீழ திருப்பந்துருத்தி, மேல திருப்பந்துருத்தி, சங்கராகுளம், கண்டியூர், காட்டுகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 150- க்கும் மேற்பட்ட ஏக்கரில் குறுவை சாகுபடி அறுவடை செய்து விற்பனைக்காக நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கொண்டு வந்தனர்
ஆனால் நேரடி நெல் கொள்முதல்நிலையத்தில் ஈரப்பதம் 17 சதவீதம் இருந்தால் மட்டுமே கொள்முதல் செய்ய முடியும் என்று பட்டியல் எழுத்தர் மற்றும் பணியாளர்கள் தெரிவித்ததால் விவசாயிகள் அதிர்ந்து போயினர்.
நெல்மூட்டைகளை உடனடியாக நேரடி கொள்முதல் நிலையத்தில் கொள் முதல் செய்யவில்லை என்றால் நெல் மூட்டைகளை நெடுஞ்சாலையில் கொட்டி போராட்டம் நடத்தப் போவதாகவும் விவசாயிகள் கூறினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X