என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கரூர் அருகே கல்லூரி மாணவி மாயம்
Byமாலை மலர்2 Jun 2023 7:08 AM GMT
- கரூர் அருகே கல்லூரி மாணவி மாயமானார்
- போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மாணவி கோபிகாவை தேடி வருகின்றனர்.
கரூர்,
கரூர் மாவட்டம் நொய்யல் பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவரது மகள் கோபிகா. இவர் புன்னம்சத்திரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லுாரியில் பி.காம்., முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 30-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற கோபிகா பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த தந்தை வேல்முருகன் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மாணவி கோபிகாவை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X