search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிய சிமெண்ட் சாலை திறப்பு
    X

    புதிய சிமெண்ட் சாலை திறப்பு

    • ரூ.10 லட்சத்தில் சாலை அமைப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டது
    • அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

    போளூர்:

    போளூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 12- வது வார்டில் (2022- 2023) எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சத்தில் சிமெண்ட் சாலை அமைப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டது.

    இந்த சிமெண்ட் சாலையின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு நேற்று முன்னாள் அமைச்சரும் போளூர் தொகுதி எம்.எல்.ஏ வுமான அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சிமெண்ட் சாலையை திறந்து வைத்தார்.

    இதில் மாவட்ட துணை செயலாளர் ஏ.செல்வம், பொதுக்குழு உறுப்பினர் ஏ.ராஜன், போளூர் ஒன்றிய செயலாளர் ஜெயசுதலட்சுமிகந்தன், சேத்துப்பட்டு ஒன்றிய செயலாளர் ஸ்ரீதர், சேத்துப்பட்டு முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செந்தில்குமார், நகர செயலாளர் பாண்டுரங்கன், இளைஞர் அணி சத்யராஜ் சிவக்குமார் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×