என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பைக் விபத்தில் காவலாளி பலி
வந்தவாசி:
வந்தவாசி வீராசாமி முதலியார் தெருவை சேர்ந்தவர் துரைராஜ். இவர் வந்தவாசி தபால் நிலையத்தில் இரவு நேர காவலா ளியாக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் இவரது நண்பரான செல்வராஜ் என்பவருடன் நேற்று இரவு துரைராஜ் பைக்கில் ஆராசூர் கிராமம் அருகே வந்து கொண்டிருந்தார்.
அப்போது நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இதில் துரைராஜுவும், செல்வ ராஜும் படுகாயமடைந்தனர்.
அந்த வழியே சென்றவர்கள் இவர்களை மீட்டு வந்தவாசி அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர் துரைராஜ் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
மேலும் படுகாயம் அடைந்த செல்வராஜுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வந்தவாசி வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X