search icon
என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    மகளிர் உரிமைத் தொகைக்காக 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு: தமிழக அரசு தகவல்
    X

    மகளிர் உரிமைத் தொகைக்காக 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு: தமிழக அரசு தகவல்

    தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடைசி நாளான அக்டோபர் 25-ம் தேதி வரை 11.85 லட்சம் பேர் மேல் முறையீடு செய்துள்ளனர். மேல் முறையீடு செய்தவர்களின் விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. வரும் 25-ம் தேதி முதல் தகுதியானவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும் என தெரிவித்துள்ளது.

    Next Story
    ×