என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
டென்னிஸ்
![மியாமி ஓபன் டென்னிஸ் - காலிறுதிக்கு முன்னேறினார் ரிபாகினா மியாமி ஓபன் டென்னிஸ் - காலிறுதிக்கு முன்னேறினார் ரிபாகினா](https://media.maalaimalar.com/h-upload/2023/03/27/1856361-ryba.webp)
X
ரிபாகினா
மியாமி ஓபன் டென்னிஸ் - காலிறுதிக்கு முன்னேறினார் ரிபாகினா
By
மாலை மலர்27 March 2023 11:21 PM GMT
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- மியாமி ஓபன் டென்னிசின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்று ஆட்டம் நடந்தது.
- இதில் ரிபாகினா வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மியாமி:
முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரைபகினா, பெல்ஜியம் வீராங்கனை எலைஸ் மெர்டன்சுடன் மோதினார்.
இதில் ரிபாகினா 6-4, 6-3 என்ற நேர்செட்டில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
காலிறுதியில் இத்தாலி வீராங்கனை மார்ட்டினா டிரெவிசனுடன் ரிபாகினா மோதுகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)