என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
அனைவரும் இணைவோம்...அனைவரும் உயர்வோம்- பிரதமர் மோடி உரைகள் அடங்கிய புத்தகம் இன்று வெளியீடு
- ஒரு வருடம் பிரதமர் மோடி ஆற்றிய உரைகள் 10 தலைப்புகளில் இடம் பெற்றுள்ளன.
- புத்தக வெளியீட்டு விழாவிற்கு மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் ஏற்பாடு.
கடந்த 2019ம் ஆண்டு மே மாதத்தில் இருந்து 2020 ஆம் ஆண்டு மே மாதம் வரை ஒரு வருடம் பிரதமர் மோடி ஆற்றிய உரைகள் அடங்கிய புத்தகம் டெல்லியில் இன்று வெளியிடப்படுகிறது. இந்த புத்தகத்தில் பிரதமரின் தேர்வு செய்யப்பட்ட 86 உரைகள் 10 தலைப்புகளில் இடம் பெற்றுள்ளன.
அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கை என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த புத்தக வெளியீட்டு விழாவிற்கு தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.
தலைமை விருந்தினராக கேரள மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கானும், கவுரவ விருந்தினராக முன்னாள் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.
மத்திய தகவல், ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக் சிங் தாக்கூர் தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்தி, ஆங்கிலம் மொழிகளில் பிரதமர் மோடி உரைகள் அடங்கிய புத்தகம் வெளியிடப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்